இனிய கவி வணக்கம்,
தோழமையோடு நான்
தோள்களாய் நீங்கள்
பெரியாரியம்,பொதுவுடமை சித்தாந்தம்,
ஆகியவற்றோடு ஒரு கவிஞனாய்
களம் அமைத்து உங்களுடன் உறவாட வந்துள்ளேன்,
என் கவிதைகளையும்,கட்டுரைகளையும்,சிறுகதைகளையும்,
குறும்படங்களையும்,ஆவணப்படங்களையும் ரசித்து விமர்சிக்க வேண்டுகிறேன்.
கவித் தோழமையோடு,
நா.கவி.குமார்
Saturday, August 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment